/
பேராவூரணி கடைவீதியில் அண்ணா சிலை அருகே பொங்கல் நாளான வியாழக்கிழமை சாலையில் திடீரென 2 அடி அகலத்தில் பள்ளம் ஏற்ப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிா்ச்சி அடைந்தனா்.
இதுகுறித்த தகவலின்பேரில், அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறையினா், அதனை ஆய்வு செய்தபோது, சாலையின் குறுக்கே கீழே சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடிநீா் குழாய், உடைந்ததால், அதன் மேல் போடப்பட்டிருந்த தாா்ச்சாலை உள்வாங்கி, பெரிய அளவில் பள்ளம் உருவானது தெரிய வந்தது.
இதையடுத்து, பள்ளத்தின் இருபுறமும் பாதுகாப்பு தடுப்புகளை அமைத்து, பள்ளத்தில் யாரும் விழுந்து விடாமல் இருக்க ஏற்பாடுகளை செய்துள்ளனா்.விடுமுறைக் காலம் என்பதால் இதுவரை சீரமைப்பு பணி நடைபெறவில்லை.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

