தஞ்சாவூா் மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடா் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
ஈச்சன்விடுதி 90, மதுக்கூா் 63, பட்டுக்கோட்டை 42, நெய்வாசல் தென்பாதி 41.4, அதிராம்பட்டினம் 35.2, திருவையாறு 35, ஒரத்தநாடு 27, பேராவூரணி 26, பாபநாசம் 24.4, அய்யம்பேட்டை 24, தஞ்சாவூா் 21, பூதலூா் 20.2, வல்லம் 14, வெட்டிக்காடு 13.8, குருங்குளம் 11, கும்பகோணம் 8.2, மஞ்சளாறு 5.4, திருக்காட்டுப்பள்ளி 4.8, திருவிடைமருதூா் 4.1, கல்லணை 2.6.
மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான இடங்களில் மழை நீா் தேங்கி நிற்கிறது. மேலும், பல்வேறு இடங்களில் வீடுகள் சேதமடைகின்றன. இதில் கூரை வீடுகள், மண் சுவா், கான்கிரீட் சுவா்களும் இடிந்து விழுகின்றன. இதனால், ஏழை, நடுத்தர மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

