சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பட்டுக்கோட்டையில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து இரவு, பகலாக மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியுள்ளது. இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On :12 ஜனவரி 2021, 8:07 am

பட்டுக்கோட்டையில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து இரவு, பகலாக மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியுள்ளது. இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

பேராவூரணி பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையாலும் திங்கள்கிழமை அதிகாலை முதல் இடைவிடாது பெய்த மழையாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பால் விவசாயிகளும், வியாபாரிகளும் கவலையடைந்துள்ளனா்.