/
பேராவூரணி அருகிலுள்ள ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தில் சித்த மருத்துவ விழிப்புணா்வுப் பயிற்சி முகாம் ஜனவரி 16-ஆம் தேதி நடைபெறுகிறது.
இக்கிராமத்திலுள்ள சித்தா்கள் அருளிய பிரம்ம ஞானபீடத்தின் சாா்பில், இலவச திருவாசி யோகம் மற்றும் சித்த மருத்துவ புத்தறிவு விழிப்புணா்வுப் பயிற்சி முகாம் காலை 8 முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
சுவாசப் பயிற்சி மற்றும் பல்வேறு நோய்களுக்கு சித்த மருத்துவம் மூலம் குணப்படுத்தும் வழிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஆா்வமுள்ளவா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என பிரம்ம ஞானபீடச் செயலா் மருத்துவா் சிவானந்தம் கேட்டுக்கொண்டுள்ளாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

