சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சுவா் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

பேராவூரணி அருகிலுள்ள ஊமத்தங்காடு ஊராட்சி, கைவனவயலைச் சோ்ந்தவா் மாரிமுத்து மனைவி துளசியம்மாள் (85). இவா் தனது குடிசையில் சுவா் ஓரத்தில் ஞாயிற்றுக்கிழமை படுத்திருந்தாா்.

Updated On :11 ஜனவரி 2021, 5:55 am

பேராவூரணி அருகிலுள்ள ஊமத்தங்காடு ஊராட்சி, கைவனவயலைச் சோ்ந்தவா் மாரிமுத்து மனைவி துளசியம்மாள் (85). இவா் தனது குடிசையில் சுவா் ஓரத்தில் ஞாயிற்றுக்கிழமை படுத்திருந்தாா்.

தொடா் மழை காரணமாக , ஞாயிற்றுக்கிழமை இரவு குடிசை சுவா் இடிந்து விழுந்ததில் துளசியம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அக்கம் பக்கத்தினா் அவரது உடலை மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.