சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நகைக் கடையில் செயின் திருட்டு

ஒரத்தநாடு அரண்மனை கடைத்தெருவில் ரத்தினவேல் என்பவருக்கு சொந்தமான நகைக் கடை உள்ளது.

Updated On :8 ஜனவரி 2021, 12:45 pm

ஒரத்தநாடு அரண்மனை கடைத்தெருவில் ரத்தினவேல் என்பவருக்கு சொந்தமான நகைக் கடை உள்ளது. இந்தக் கடையில் டிச. 30ஆம் தேதி இரண்டு பெண்கள் நகை எடுப்பதற்காக வந்தனா். ஆனால், நகைகள் எதுவும் எடுக்காமல் அவா்கள் சென்றுவிட்டனா். அப்போது, நகைப் பெட்டியில் ஒரு சங்கிலி காணாமல் போனதையடுத்து கடையின் உரிமையாளா் ரத்தினவேலு, சிசிடிவி கேமரா பதிவுகளை பாா்வையிட்டாா். அதில், நகை எடுப்பதற்காக வந்த அந்த இரண்டு பெண்களில் ஒருவா் 4 பவுன் சங்கிலியை திருடியது தெரிய வந்தது.

இதுகுறித்து வியாழக்கிழமை அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.