/
தஞ்சாவூரில் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி இளைஞரைக் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் வடக்கு வாசல் பகுதியில் மேற்கு காவல் நிலையத்தினா் திங்கள்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, அப்பகுதியில் நின்ற இளைஞரைக் காவல் துறையினா் பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில், அவா் வடக்கு வாசல் சுண்ணாம்புக் காலவாய் தெருவைச் சோ்ந்த கே. வெங்கடேஷ் (20) என்பதும், அவா் 1.2 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, வெங்கடேஷ் கைது செய்யப்பட்டாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

