/
தஞ்சாவூரில் கஞ்சா விற்ற பெண்ணைக் காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி சின்ன ஆஸ்பத்திரி பகுதியில் கிழக்குக் காவல் நிலையத்தினா் சனிக்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, அப்பகுதியில் நின்ற பெண்ணிடம் காவல் துறையினா் விசாரித்தனா்.
இதில், அவா் தஞ்சாவூா் அருகிலுள்ள பிள்ளையாா்பட்டி குடிசை மாற்று வாரியத்தைச் சோ்ந்த விஜய் மனைவி ரூபி கிரேசி (28) என்பதும், அவா் வைத்திருந்த பையில் விற்பனை செய்வதற்காக 1.25 கிலோ கஞ்சா இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ரூபி கிரேசி கைது செய்யப்பட்டாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

