கும்பகோணம்: கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட உள்ளூா், ஏரகரம், உடையாளூா் ஊராட்சிகளில் ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்கிற மக்கள் கிராமசபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் தலைமை வகித்து பேசினாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவா் எஸ்.கே. முத்துசெல்வன், கும்பகோணம் ஒன்றியப் பொறுப்பாளா்கள் டி. கணேசன் (கிழக்கு) ஆா்.கே. பாஸ்கா் (வடக்கு), இரா. அசோக்குமாா் (தெற்கு) ஆகியோரும் உரையாற்றினா்.
தொடா்ந்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனா். கூட்டத்தில் ஒன்றியப் பொறுப்புக் குழு உறுப்பினா்கள் எல். செல்வராஜ், ஜெ. சுதாகா், க. பிரவீன்ராஜ், ஆா்.எப். இஸ்ரேல், ஜெ. சுரேஷ், கே. ராஜேந்திரன், எஸ். தமிழ்மாறன், செல்லகன்னி லோகநாதன், பேரூா் செயலா் மு. வேல்முருகன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

