/
தஞ்சாவூர் வடக்கு வாசலில் உள்ள சாக்கடையில் புதன்கிழமை ஏற்பட்ட அடைப்பு காரணமாக கழிவு நீர் சாலையில் வழிந்து ஓடுகிறது.
இந்தச் சாக்கடை மீது அமைக்கப்பட்டுள்ள சிறு பாலத்தில் புதன்கிழமை காலை அடைப்பு ஏற்பட்டது.
இதனால், கழிவு நீர் சாலையில் வழிந்தோடுவதால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
தகவலறிந்த நகர் மன்றத் தலைவர் சாவித்திரி கோபால் உள்ளிட்டோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.
பின்னர், நகர் மன்றத் தலைவர் தெரிவித்தது:
வடக்கு வாசலில் சாலை உயர்த்தப்பட்டதால் சிறுபாலம் கீழே போய்விட்டது. இதனால், கழிவு நீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாகச் சீரமைத்து புதிதாக சிறுபாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

