தஞ்சாவூரில் உடன் சென்ற உறவினரைத் தாக்கி பெண்ணைப் பாலியல் கொடுமை செய்ததாக இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
தஞ்சாவூர் கொடிக்காலூர் வடவாற்றங்கரையில் ஆக. 17-ம் தேதி இரவு குளிச்சப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பெண் தனது உறவினருடன் (இளைஞர்) சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் இவர்களை வழிமறித்தனர்.
இதையடுத்து, உறவினரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள் பெண்ணைப் பாலியல் கொடுமை செய்து, அவரது கழுத்திலிருந்த இரண்டே முக்கால் பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுதொடர்பாக கிழக்கு போலீஸார் வழக்குப் பதிந்து நாஞ்சிக்கோட்டை சாலை முனியாண்டவர் காலனியை சேர்ந்த ஆர். தண்டாயுதபாணி (28), லோகேஷை தேடி வந்தனர். இந்நிலையில், தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கத்துக்கு புதன்கிழமை காலை வந்த தண்டாயுதபாணியை போலீஸார் கைது செய்தனர். லோகேஷை தேடி வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

