/
பட்டுக்கோட்டையை அடுத்த திட்டக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற கால்நடைப் பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாமில் 220 மாடுகளுக்கும், 200 கோழிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
மேலும் 52 மாடுகளுக்கும், 63 ஆடுகளுக்கும் குடற்புழு நீக்கம், 30 மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல், 72 மாடுகளுக்கு சினைப் பரிசோதனை செய்யப்பட்டது. மனோரா ரோட்டரி சங்கத் தலைவர் ஆர். ஜயவீரபாண்டியன் தலைமை வகித்தார். கால்நடைப் பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் டாக்டர் ஆர். செல்லத்துரை முகாமைத் தொடக்கி வைத்தார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

