/
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன் புதன்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டத் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். வட்டத் துணைத் தலைவர் ஆறுமுகம், கெüதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்பாட்டத்தில் அலுவலக ஊழியர்களுக்கு இணையாக காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கல்வித் தகுதி அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலராகப் பதவி உயர்த்த வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
வட்டச் செயலர் துரை, வட்டப் பொருளாளர் ஜீவனாந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்டச் செயலர் விக்டோரியா வரவேற்றார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

