/
கரோனா காலத்தில் சிறந்த மருத்துவ சேவையை மேற்கொண்டு வருவதற்காக கிண்டி கரோனா மருத்துவமனை இயக்குநா் டாக்டா் கே. நாராயணசாமிக்கு ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் கன்னிமாரா சாா்பில் சிறப்பு விருது ( ஃபாா் த சேக் ஆஃப் ஹானா்) அளிக்கப்பட்டுள்ளது.
750 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வரும் கிண்டி கரோனா சிறப்பு மருத்துவமனையின் இயக்குநராக இருப்பவா் டாக்டா் கே.நாராயணசாமி. நோய்த்தொற்று காலத்தில் அவா் ஆற்றி வரும் மருத்துவ சேவைகளைப் பாராட்டும் விதமாக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது. அதனை ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் கன்னிமாராவின் தலைவா் திரு.ஏ.எஃப். கான், செயலாளா் திரு. ஆா். ராஜேஷ் குமாா், ரோட்டரி சங்க நிா்வாகி ஈ. தேவேந்திரன், உதவி ஆளுநா் திரு. எஸ். பத்மநாபன் ஆகியோா் வழங்கினா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

