/
சேலம் மாவட்டம், ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதிகளில் தைத் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை முதலே மாட்டு பொங்கல் தங்களது விவசாய நிலத்தில் கொண்டாடப்பட்டது.
இதில், நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வெகு குத்தரிசியில் பொங்கலிட்டு, செங்கரும்பு உள்ளிட்ட பூஜை பொருள்களை வைத்து வெகு விமர்சையாக கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில், வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே விவசாயிகள் மாடு, ஆடு மற்றும் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை வண்ண பொடிகளால் அலங்காரம் செய்து, மாட்டு சாணத்தால் பிள்ளையார் சிலை வடிவமைத்து சூரியனை வணங்கினர்.
மேலும் தங்களுடைய விவசாய நிலத்தில் மும்மாரி மழை பெய்து முப்போகம் விளைச்சல் தர மாட்டு சாணத்தால் அலங்கரித்த பிள்ளையார் மீது பசுக்களை நடக்க விட்டனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


