கரூர்: கரூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில், தமிழக முதல்வருக்காக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கிளி ஜோதிடம் பார்த்தார்.
கரூர் அடுத்த வெள்ளியணை ஊராட்சியில் தமிழக சுற்றுலாத்துறை மற்றும் வெள்ளியணை ஊராட்சி சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர், விழாவிற்கு வந்த ஜோதிடரிடம் மீண்டும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிதானா என பாருங்கள் என்றார்.
அப்போது கிளி எடுத்த சீட்டில் சிவன், பார்வதி, பிள்ளையார், முருகன் படம் அடங்கிய குடும்பப் படம் வந்தது, அப்போது ஜோதிடர் வெற்றி, குடும்பம் வந்துள்ளதால் மீண்டும் தமிழகத்தில் எடப்பாடியின் ஆட்சிதான் என கூறியதையடுத்து அங்கிருந்த கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கீதாமணிவண்ணன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி வாழ்க, துணை முதல்வர் வாழ்க என கோஷமிட்டனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


