சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வாலாஜாபேட்டையில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி

வாலாஜாபேட்டையில் மாநில அளவிலான சிலம்பப் போட்டியை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.கிளாஸ்டன் புஷ்பராஜ் துவக்கி வைத்தார்.

News image

வாலாஜாபேட்டையில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி

Updated On :12 ஜனவரி 2021, 8:07 pm

வாலாஜாபேட்டையில் மாநில அளவிலான சிலம்பப் போட்டியை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.கிளாஸ்டன் புஷ்பராஜ் துவக்கி வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் வாலாஜாபேட்டை சில்க் சிட்டி, அரவிந்தன் சிலம்பம் தேசிய பயிற்சி பள்ளி மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து தமிழர் திருநாளாம் பொங்கல் விழா முன்னிட்டு பாரம்பரிய கலையான சிலம்பத்தை வளர்க்கும் வகையில் மாநில அளவில் சிலம்பம் போட்டி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியினை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் கலந்துகொண்டு போட்டியில் துவக்கி வைத்தார். இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட சிலம்ப விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.