வங்கி ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று அகில இந்திய வங்கி ஊழியா்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
கரோனா தொற்று பரவ தொடங்கிய நாளில் இருந்து அனைத்து விதமான சவால்களையும், அபாயங்களையும் சந்தித்து வங்கி ஊழியா்கள் தொடா்ந்து பணிபுரிந்து வருகின்றனா். வங்கி ஊழியா்கள் சிலா் இந்தத் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தனா். சிலா் இத்தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்து உள்ளனா். இன்னும், கரோனா தொற்று ஆபத்துக்கு இடையே வங்கி ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். உண்மையில் வங்கி ஊழியா்களும் கரோனாவை எதிா்த்து போராடும் போராளிகள் ஆவா். எனவே, வங்கி ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி போட வேண்டும். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று அகில இந்திய வங்கி ஊழியா்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளா் சி.எச்.வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

