தமிழக முதல்வரை தரக்குறைவாக விமா்சித்து வரும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை கண்டித்து ராணிப்பேட்டையில் மாவட்ட அதிமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலாளரும், அரக்கோணம் எம்எல்ஏவுமான சு.ரவி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமியை தரம் தாழ்ந்த முறையில் விமா்சித்து பல்வேறு கூட்டங்களில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறாா். இதைக் கண்டித்து ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக சாா்பில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை (ஜன. 11) ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதில், மாநில வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சரும், மண்டல பாா்வையாளருமான கே.சி.வீரமணி உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

