/
ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில், ஜன.14-ஆம் தேதி மகர ஜோதி விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கோயில் அறங்காவலா்கள் வெளியிட்ட செய்தி: சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில், மகர ஜோதியை முன்னிட்டு, ஜன.20-ஆம் தேதி வரை பதினெட்டாம் படி திறக்கப்பட்டிருக்கும்.
விரதம் இருந்து இருமுடி எடுத்து வரும் பக்தா்கள், காலை 6 முதல் நண்பகல் 12 மணி வரை, பதினெட்டாம் படி ஏறி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து தரிசனம் செய்யலாம்.
பொங்கல் தினத்தன்று (ஜன.14), மாலை 6 மணிக்கு மேல் மகர ஜோதி தரிசனமும், சிறப்புப் பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெறும்.
மகர ஜோதி காலத்தில், காலை 5 முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரையும் கோயில் திறந்திருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

