/
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஊணாம்பாளையம் கிராமத்தில் தமிழக அரசின் நடமாடும் மருத்துவமனை வாகனத்தின் மூலம் கிராமங்களுக்கு நேரில் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர் மருத்துவ குழுவினர்.
சிங்காரப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் குமார் தலைமையில் கிராமங்கள்தோறும் சென்று பொதுமக்களுக்கு மழைக்காலங்களில் ஏற்படும் சளி, காய்ச்சல், இருமல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தொண்டை நோய், கரோனா பரிசோதனை என பல்வேறு நோய்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றனர். வீடு தேடி வந்து மருத்துவம் பார்த்ததால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


