சென்னை: சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து காங்கிரஸ் கட்சி நிா்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
இது தொடா்பாக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா்கள் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு என் தலைமையில் (கே.எஸ்.அழகிரி) சென்னையில் நடைபெறும். காங்கிரஸ் தோ்தல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாலை 5 மணிக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் நடைபெறும்.
சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் மாநில நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு என் தலைமையில் நடைபெறும். தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டம் பீட்டா் அல்போன்ஸ் தலைமையில் மாலை 5 மணிக்கு நடைபெறும். சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்வது குறித்தும், ராகுல் காந்தியின் தமிழக சுற்றுப்பயணத்தைச் சிறப்பாக நடத்துவது குறித்தும் கூட்டங்களில் ஆலோசிக்கப்படும் என்று கூறியுள்ளாா்
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

