/
வன்னியர்களுக்கான 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரியகுளம் நகரச் செயலாளர் முத்தையா தலைமை வகித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி செயலாளர் முருகசாமி கலந்துகொண்டு பேசினார்.
பெரியகுளம் தென்கரை வன்னியர் தெருவில் இருந்து ஊர்வலமாக கோஷமிட்டுக்கொண்டே பிச்சை எடுத்தபடி சென்றனர்.
தங்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கிடைக்காவிட்டால் இதுபோன்று பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்று கூறியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பெரியகுளம் நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தனர்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


