/
வேலையின்மை விகிதம் குறைந்துள்ளதற்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது:-
அடுக்கடுக்கான தமிழக அரசின் முயற்சிகளால், முதலீட்டு ஒப்பந்தங்கள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்டு, தொழில் சூழல்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இத்துடன் செழித்து நிற்கும் விவசாயம் போன்ற காரணிகளால் கடந்த 5 ஆண்டுகளில் வேலையின்மை விகிதமானது மிகக் குறைந்த அளவாக 0.5 சதவீதமாக உள்ளது. மக்களின் மகிழ்ச்சியோடு, தமிழகம் வெற்றி நடைபோட்டு வருகிறது என்று தனது சுட்டுரையில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


