நாமக்கல்: பொதுமக்களின் வாழ்வு மேம்பட வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை குறித்து தவறான தகவல்களை பரப்பும் நடிகர் கமல்ஹாசனை மக்கள் நிராகரிப்பார்கள் என மின் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல்லில் திங்கள்கிழமை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை தொடங்கி வைத்த பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில் கேள்வி கேட்ட பெண்ணை அநாகரிகமான முறையில் வெளியேற்றி திமுகவினர் தாக்கிய விவகாரத்தில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா காலத்தில் பொதுமக்களின் வாழ்வு மேம்பட வேண்டும் என்ற நோக்கில் ரு. 2,500 பணம், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதனைக் குறை கூறும் நடிகர் கமல்ஹாசனை மக்கள் நிராகரிப்பார்கள் என்றார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


