சென்னை: அரக்கோணம்-சேலம் இடையே நெடுந்தொலைவு மின்சார விரைவு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. அரக்கோணத்தில் இருந்து திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய 5 நாள்களில் (வாரத்தில் 5 நாள்கள்) அதிகாலை 5.15 மணிக்கு மின்சார விரைவு சிறப்பு ரயில் (06087) புறப்பட்டு, அதேநாள் காலை 10.50 மணிக்கு சேலத்தை அடையும்.
மறுமாா்க்கமாக, சேலத்தில் இருந்து திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் பிற்பகல் 3.30 மணிக்கு மெமு விரைவு சிறப்பு ரயில்(06088) புறப்பட்டு, அதேநாள் இரவு 9.10 மணிக்கு அரக்கோணத்தை வந்தடையும். இருமாா்க்கவும் இந்த ரயில் சேவை ஜனவரி 6-ஆம் தேதி தொடங்குகிறது.
முழுவதும் முன்பதிவு பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு செவ்வாய்க்கிழமை (ஜன.5) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


