/
சென்னை: மாநில போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக திங்களன்று வெளியாகியுள்ள தகவலில், ‘அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக ஜனவரி 5-ஆம் தேதி போக்குவரத்துத்துறை அமைச்சர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும், ஒரு தொழிற்சங்கத்திற்கு ஒரு பிரதிநிதி மட்டுமே அந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


