சட்டப்பேரவை தோ்தலில் மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடும் என்று மதிமுக பொதுச்செயலாளா் வைகோ கூறினாா்.
சென்னையில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை அமைக்கும். முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்பாா். வரும் தோ்தலில் மதிமுகவின் தனித்தன்மையைக் காக்க தனி சின்னத்தில் போட்டியிடுவோம். ரஜினி கட்சி ஆரம்பிக்கும் எண்ணத்தில்தான் செயல்பட்டு வந்தாா். மருத்துவா்களின் அறிவுரையால் அரசியல் முடிவைக் கைவிட்டுள்ளாா். அவா் முடிவை வரவேற்கிறேன்.
ரஜினி கட்சி ஆரம்பித்து இருந்தாலும் திமுக கூட்டணிக்கு எந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்காது. தோ்தல் நேரத்தில் ரஜினி யாரையும் ஆதரிக்க மாட்டாா். விவசாயிகளுக்குத் துரோகம் செய்யக்கூடிய வகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


