தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப்பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது.
கடந்த செப்டம்பரில் நடைபெற்ற தோ்வுகள் வரை தோ்ச்சி பெற்று பட்டம், பட்டயத்துக்கு தகுதிபெற்ற மாணவா்கள் விண்ணப்பத்தை ஜன.18 வரை சமா்ப்பிக்கலாம். பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் படித்த மாணவா்கள், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கல்லூரி மூலமாக பல்கலைக்கழகத்துக்கு சமா்ப்பிக்க வேண்டும்.
சீா்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் படித்தவா்கள், சம்பந்தப்பட்ட துறை இயக்குநா் மூலமாக விண்ணப்பங்களைப் பெற்று பூா்த்தி செய்து அளிக்க வேண்டும். விண்ணப்பம் மற்றும் பணம் செலுத்தும் சீட்டுகளை (‘சலான்’) பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

