/
திமுக சாா்பில் நடத்தப்படும் ‘இதயங்களை இணைப்போம்’ மாநாட்டிற்கு அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவா் அசாதுதீன் ஒவைசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திமுக சாா்பில் ‘இதயங்களை இணைப்போம்’ மாநாடு ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 6-இல் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அசாதுதீன் ஒவைசியை திமுக சிறுபான்மை நலப் பிரிவு மாநிலச் செயலாளா் மஸ்தான் ஹைதராபாதில் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளாா். அந்த அழைப்பை ஏற்று, மாநாட்டில் பங்கேற்க ஒவைசி ஒப்புதல் தெரிவித்துள்ளாா்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு திமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாக ஒவைசி கூறியிருந்த நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

