/
கோவையிலிருந்து கோபி நோக்கிச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பெருமாநல்லூரில் சனிக்கிழமை மாலை சிறப்பு வரவேற்பு வழுக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியது..
திமுக ஆட்சியில் அமர 4 மாதங்கள் தான் உள்ளது. ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்ட 4 மாதங்கள் தான். ஊழல் செய்து வரும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு 4 மாதங்கள் தான்.
தயாகிவிட்டீர்களா நிராகரிப்போம் அதிமுகவை, ஆதரிப்போம் திமுகவை என்று கூறி புறப்பட்டார். இதில் மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


