தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார நிலையத்தில் மின்சார உற்பத்தி, சனிக்கிழமை 70 மெகாவாட்டாக குறைந்தது.
முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. வியாழக்கிழமை அணையிலிருந்து விநாடிக்கு 822 கன அடியாக வெளியேறிய நீர், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், விநாடிக்கு, 778 கன அடியாக வெளியேற்றப்பட்டது.
இதன் மூலம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில், முதல் மின்னாக்கியில் 41 மெகாவாட் மின்சாரமும், மூன்றாவது மின்னாக்கியில் 29 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டது.
கடந்த டிச.26ல் மூன்று மின்னாக்கிகளில் 85 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சனிக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120.30 அடியாகவும், நீர் இருப்பு 2687 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 789 கன அடியாகவும், நீர் வெளியேற்றம், 778 கன அடியாகவும் இருந்தது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


