கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார கோவில்களில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு பூஜைகள் வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
கந்தர்வகோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில், ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில், வெள்ள முனியன் கோவில் , கோதண்டராமர் கோவில், அமறவதி உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் கோவில் , தச்சன் குறிச்சி குகை முருகன் சன்னதி, ஆதனக்கோட்டை வீரடி விநாயகர் , முத்துமாரியம்மன் , பெரம்பூர் வீரமகாளி அம்மன் உள்ளிட்ட கோவில்களிலும் கந்தர்வகோட்டை மாதா கோவிலிலும் சிறப்பு திருப்பலி நிகழ்சியும் நடைபெற்றது.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை முதல் சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும் , பூஜைகளும் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் புத்தாடை அணிந்து சுவாமியை வணங்கி வழிப்பட்டனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


