காஞ்சிபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக கேளம்பாக்கத்தில் 110.80 மி.மீ. மழை பதிவானது.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு மேல் பரவலாக பலத்த மழை பெய்யத் தொடங்கியது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த மழையால் தாழ்வானப் பகுதிகள் வெள்ளக்கடாக மாறியது.
புதன்கிழமை காலை 10 மணிக்கு பிறகுதான் மழையின் தாக்கம் சற்று தணிந்தது. மாவட்ட முழுவதும் சராசரியாக 49.15 மி.மீ. மழை பதிவானது.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு விவரம் (மில்லிமீட்டரில்): கேளம்பாக்கம் 110.80, ஸ்ரீபெரும்புதூர் 105.70, தாம்பரம் 93, காஞ்சிபுரம் 58.40, மாமல்லபுரம் 35.80, உத்தரமேலூர் 29, செங்கல்பட்டு 26.20, மதுராந்தகம் 23,
கல்பாக்கம் 9.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

