சென்னையில் வியாழக்கிழமை மாலை நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழையின் அளவு (மி.மீட்டரில்):
தேவலா (நீலகரிமாவட்டம்), அறந்தாங்கி மற்றும் திருமயம் - 30, சின்னக்கல்லாறு மற்றும் வால்பாறை தாலுகா அலுவலகம், மாமல்லபுரம், கல்பாக்கம் - 20, சீர்காழி, நீடாமங்கலம், வால்பாறை பிடிஓ, செய்யூர், தாம்பரம், காரைக்குடி, தேவகோட்டை, காட்டுமன்னார்
கோயில், சிதம்பரம் மற்றும் பெரியாறு - 10.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

