/
குற்றாலம் சாரல் திருவிழாவில் முதல் முறையாக வாசனை மற்றும் சுவையூட்டும் பொருள்களின் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் தொடங்கப்பட்ட இந்த கண்காட்சியில் கசகசா, சோம்பு, மிளகு, வெள்ளை மிளகு, ஜாதிபத்ரி, வெந்தயம், ஏலக்காய், கிராம்பு, சிறு சீரகம், பட்டை ஆகியவற்றைக் கொண்டு சுமார் 90 கிலோ எடையுள்ள தாஜ்மகால் செய்யப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
இது தவிர இப்பகுதியில் விளையக் கூடிய இஞ்சி, சோற்றுக் கற்றாழை, பால் கற்றாழை, மிளகாய், மிளகு, கொத்துமல்லி விதை, கொத்துமல்லி, புதினா, பிரியாணி இலை, ஜாதிபத்ரி, இலவங்கக்காய், ஜாதிக்காய், கிராம்பு ஆகியன கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

