நாடாளுமன்றத் எம்.பி. தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒரு சீட்டுக்காக இரட்டை வேடம் போட்டதாக பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
பா.ம.க. ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
கடந்த 2 மாதங்களில் மட்டும் 8 ஆயிரம் பா.ம.க.வினர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிமுக அரசின் பழிவாங்கும் படலத்தால் முக்கிய நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் சிறைச் சென்றனர்.
மூத்த தலைவர் ராமதாஸýம் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுபோல் பல்வேறு போராட்டங்களைக் கடந்துதான், பா.ம.க. வளர்ச்சி அடைந்துள்ளது.
திமுக, அதிமுகவை தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த கம்யூனிஸ்ட் கட்சியினர், ஒரு நாடாளுமன்ற எம்.பி. சீட்டுக்காக இரட்டை வேடம் போட்டனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிட்டால், குறைந்தபட்சம் 15 தொகுதிகளை கைப்பற்றும் என்றார் அவர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

