/
மழை வேண்டி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிவகங்கை தீர்த்தத்தில் வருண ஜெபம் திங்கள்கிழமை நடைபெற்றது.
விஜய வருடத்தில் நல்ல மழை பெய்து நாடு செழிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள கோயில்களில் வருணயாகம், வருண ஜெபம், சிறப்பு பூஜை நடத்த தமிழக இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வர்ணயாகம் நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் திங்கள்கிழமை காலை ருத்ர அபிஷேகம், சிவகங்கை தீர்த்தத்தில் விரணஜெபம், வேதமந்திர பாராயணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. ஓதுவார்கள் திருமுறை பாடினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

