பொட்டுசுரேஷ் கொலை வழக்கில் மேலும் 2 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருந்த பொட்டுசுரேஷ் என்ற சுரேஷ்பாபு கடந்த ஜனவரி மாதம் மதுரையில் படுகொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக திமுக பிரமுகர் அட்டாக்பாண்டியின் கூட்டாளிகள் 17 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதில், சபாரத்தினம், சந்தானம், ஆரோக்கியபிரபு, விஜயபாண்டி உள்ளிட்ட 14 பேர் ஜாமீனில் வெளிவந்தனர். மேலும் காட்டுவாசி முருகன், வில்வதுரை ஆகியோரது ஜாமீன் மனுக்கள், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரிக்கப்பட்டது.
இதில் இருவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி பி. கோகுல்தாஸ் உத்தரவிட்டார்.
இருவரும் திருச்சி நகர் காவல் நிலையத்தில் தினமும் காலை மற்றும் மாலையில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

