/
வாணியம்பாடி அருகேயுள்ள கொடையாஞ்சியில் அரிய வகை பூவான "பிரம்ம கமலம்' பூக்கிறது.
இப்பகுதியைச் சேர்ந்த கோதண்டபாணியின் வீட்டில் இச்செடி உள்ளது. கடந்த சில நாள்களாக, இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை பூக்கள் மலர்ந்த நிலையில் உள்ளது. "உத்தரப்பிரதேச மாநிலத்திலும், இமயமலை அடிவாரத்திலும், பர்மா, சீனா நாடுகளில் உள்ள மலையடிவாரங்களிலும், சுமார் 4,500 மீட்டர் உயரமுள்ள மலைகளிலும் இப்பூக்கள் காணப்படும். உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசு மலராகவும் இப்பூ உள்ளது. பிரம்மாவின் தாமரை என அழைக்கப்படும் இப்பூ இரவு நேரத்தில் மட்டுமே மலரும்' என கோதண்டபாணி தெரிவித்தார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

