/
2013-14-ம் ஆண்டில் இரண்டு லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியதாவது: அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட விரைவுப் பட்டா மாறுதல் முறை, 26 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டா மாறுதல் விண்ணப்பங்களுக்கு தீர்வு காண உதவியுள்ளது.
2012-13-ம் ஆண்டில் பிப்ரவரி வரை 1.2 லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 2013-14-ம் ஆண்டில் மேலும் 2 லட்சம் வீட்டுமனை பட்டாக்களை வழங்க உள்ளோம் என்றார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

