சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வீராணத்திலிருந்து சென்னைக்கு மீண்டும் குடிநீர்

கடலூர் மாவட்டம், வீராணம் ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு மீண்டும் நீர் அனுப்பப்படுகிறது.

Updated On :12 மார்ச் 2013, 6:03 am

கடலூர் மாவட்டம், வீராணம் ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு மீண்டும் நீர் அனுப்பப்படுகிறது.

சென்னை குடிநீர் வாரியத்துக்கு பூதங்குடி நீர்வாங்கி நெடுமாடத்திலிருந்து நீரை பம்ப் செய்ய முடியாமல் போனதால் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி முதல் நீர் அனுப்புவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது வீராணம் ஏரியின் நீர்மட்டம் 41.10 அடியாக உயர்ந்தது. இதையடுத்து திங்கள்கிழமை முதல் மீண்டும் சென்னைக்கு நீர் அனுப்புவது தொடங்கப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.