/
மதுரையில் மே மாதம் நடைபெறவுள்ள ராணுவத்துக்கான ஆள்எடுப்பு முகாமில் பங்கேற்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கான பயிற்சி முகாம் மார்ச் 16 ஆம் தேதி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
இம்முகாமில் மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்ட இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.
ராணுவத்தில் தொழில்நுட்ப சிப்பாய்கள், நர்சிங் உதவியாளர் சிப்பாய்கள், பொதுப்பணிக்கான சிப்பாய்கள், பண்டகசாலை கிளார்க் சிப்பாய்கள் போன்ற பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தொழில்நுட்ப சிப்பாய்கள் பணியிடத்துக்கு பதினேழரை வயது முதல் 23 வயது வரை இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

