/
பழநியில், தங்க நகைக்கு ஈடாக கடன் வழங்கும் தனியார் நிறுவனம் மூடப்பட்டது.
பழநியில், உதயா கோல்டு லோன் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.
ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சேரலாதன் மகன் உதயபாஸ்கரன் (35) என்பவர் இந்த நிறுவனத்தைத் துவக்கியதாகவும், இதில் பழனி, பாலசமுத்திரம், கோரிக்கடவு, நெய்க்காரபட்டி, ஆயக்குடி உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஏராளமான தங்க நகைகளை அடகு வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை மட்டும் 70-க்கும் மேற்பட்டோர் அளித்த புகாரின்பேரில், சுமார் 200 பவுன் நகைகள் நிறுவனத்தில் உள்ளது தெரியவந்துள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

