/
பிளினி என்னும் வரலாற்று அறிஞர் வெங்காயம் இருபத்தேழு நோய்களைக் குணமாக்கும் என்று கூறியுள்ளார்.
தன்னுடைய குரல் இனிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நீரோ மன்னன் தினமும் வெங்காயத்தை சாப்பிடுவது வழக்கமாம்.
வெங்காயத்தை ஒரு பொட்டலமாகக் கட்டி வீட்டின் கதவுக்கு நேரே தொங்கவிட்டால் வீட்டுக்குள் நோய்கள் நுழையாது என்று ஐரோப்பிய நாடுகளில் நம்பிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
இந்தியாதான் வெங்காயத்தின் தாயகம். ஆனால் அதன் பயன் அறிந்து அதனை அதிக அளவில் பயன்படுத்தி உலகப் புகழ் பெற வைத்தவர்கள் எகிப்தியர்களே!
வீரத்தினையும் ஆண்மையையும் அதிகரிப்பதற்காகப் படை வீரர்களுக்கு வெங்காயம் கட்டாய உணவாக அக்காலத்தில் சேர்க்கப்பட்டிருந்ததாம்.
(இராம்குமாரின் "உயிரின விந்தைகள்' என்ற நூலிலிருந்து)
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

