/
ஒருமுறை வில்லிசை விற்பன்னர் சுப்பு ஆறுமுகம் வீட்டிற்கு கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சென்றிருந்தபோது, சுப்பு ஆறுமுகத்தின் அம்மா பூஜையிலிருந்து கற்பூர ஆரத்தி தட்டுடன் வெளியே வந்தார். தட்டை நீட்டியதும் கலைவாணர் கை நிறைய விபூதியை அள்ளி நெற்றி நிறைய பூசிக்கொண்டார். இதைப் பார்த்த சுப்பு ஆறுமுகம் தனியாக பேசிக் கொண்டிருந்தபோது ""நீங்கள் திருநீறு பூசமாட்டீர்கள்! இன்றைக்கு
எப்படி?'' என்றார்.
""கண்ணால் காணாத தெய்வத்தை மறுப்பதால் கண் கண்ட தெய்வமான தாயார் மனதைப் புண்படுத்தலாமா? அதான் பூசிக்கொண்டேன்'' என்றார் கலைவாணர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

