/
சிவப்பு நியான் விளக்குகளின் ஒளியைப் பாய்ச்சினால் காய்கறிகளின் விளைச்சலைப் பன்மடங்கு அதிகரிக்க முடியும் என்று விவசாய அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
திபெத்தியர்கள் தேநீரில் உப்பு கலந்து அருந்துவார்கள்.
அணில் தனக்கு வேண்டிய பழங்கள் மற்றும் விதைகள் ஆகியவற்றைச் சாப்பிட்டுவிட்டு, மீதியை மண்ணுக்குள் குழி தோண்டி புதைத்து வைக்கும். திரும்ப அவற்றை எடுக்க வேண்டும் என்பதை மறந்து விடும்.
பூட்டான் நகரில் சினிமா தியேட்டர்களே கிடையாது.
ஐஸ்லாந்தில் ரயில் போக்குவரத்து கிடையாது.
அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு ஓய்வு கிடையாது.
முதலை, திமிங்கலம் இரண்டுக்கும் நீருக்குள் சுவாசிக்க
முடியாது.
பெரும்பாலும் புலியும், சிங்கமும் ஒரே பகுதியில் வாழ்வதில்லை.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

