/
துராந்த் கால்பந்து கோப்பை போட்டியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி), இந்திய கடற்படை அணிகள் வெற்றி பெற்றன.
தில்லியில் உள்ள அம்பேத்கர் மைதானத்தில் 126-வது துராந்த் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஓஎன்ஜிசி அணி 4-1 என்ற கோல் கணக்கில் ராணுவ ரெட் அணியை வீழ்த்தியது.
ஓஎன்ஜிசி அணியைச் சேர்ந்த அசிம் ஹசன் 2 கோல்களையும், ஹென்றி எஸஸ் மற்றும் பர்வீந்தர் சிங் ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி 2-0 என்ற கணக்கில் இந்திய விமானப் படை அணியை வீழ்த்தியது. கடற்படை தரப்பில் பி.ரியாத்தும், ரமன் ராயும் தலா ஒரு கோல் அடித்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

