/
பஞ்சாபில் நடைபெறவுள்ள 30-வது சுர்ஜீத் ஹாக்கி தொடரில் பாகிஸ்தானைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தொடர் ஜலந்தரில் அக்டோபர் 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.
சுர்ஜீத் ஹாக்கி போட்டியில் ஆடவர் பிரிவில் 12 அணிகளும், மகளிர் பிரிவில் 5 அணிகளும் விளையாட உள்ளன.
இத்தொடரில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஆனால், விசா அளிப்பதைப் பொறுத்தே, போட்டியில் அந்த அணிகள் பங்கேற்பது உறுதி செய்யப்படும். இது தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சுர்ஜீத் ஹாக்கி அமைப்பின் பொதுச் செயலர் இக்பால் சாந்து தெரிவித்துள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

