/
இங்கிலாந்தில் கவுன்ட்டி அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. எச்க்ஸ் அணிக்காக கம்பீர் தேர்வு செய்யப்பட்டார். சொந்தப் பிரச்னை காரணமாக இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய கம்பீர், தற்போது மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
கென்ட் அணிக்கு எதிராக எசக்ஸ் அணி, நான்கு நாள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் தொடக்க வீரராகக் களமிறங்கிய கம்பீர் மிகவும் கவனமாக பந்துகளை எதிர்கொண்டார். இறுதியில் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ரன்களை எடுக்க அவர் 132 பந்துகளை எடுத்துக் கொண்டார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


